Sunday, May 8, 2022

அன்னையர் தினம் / Mother 's Day



இதயம் எழுதும் கவிதை நீ !

எங்கும் நிறைந்த புதுமை நீ !

பாய்ந்து வரும் நதியும் நீ !

மதிய நேர தென்றல் நீ!

மண்ணில் உலவும் தேவதை நீ !

புதிய உலகில் பழமை நீ !

பூத்து நிற்கும் தாய்மை நீ !

அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள் !

4 comments:

  1. வணக்கம் சகோ நலமா ?
    தங்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. நான் நலம் சகோ. வழக்கம் போல உடனே வந்து வாழ்த்து சொன்னதற்கு நன்றி சகோ

    ReplyDelete
  3. வணக்கம் சகோதரி

    நலமா? நீண்ட நாட்கள் கழித்து உங்களைப் பார்ப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்..
    அன்னையர் தினத்திற்கான கவிதை அருமை. தங்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துகள். தொடர்ந்து பதிவுலகத்தில் வருகை தாருங்கள். தங்களின் வரவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன். .

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...