இதயம் எழுதும் கவிதை நீ !
எங்கும் நிறைந்த புதுமை நீ !
பாய்ந்து வரும் நதியும் நீ !
மதிய நேர தென்றல் நீ!
மண்ணில் உலவும் தேவதை நீ !
புதிய உலகில் பழமை நீ !
பூத்து நிற்கும் தாய்மை நீ !
அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள் !