தேவையான பொருள்கள் -
- பெருஞ்சீரகம் (சோம்பு) - 100 கிராம்
- பட்டை - 10 கிராம்
- கிராம்பு - 10 கிராம்
- அன்னாசிப்பூ - 10 கிராம்
- ஏலக்காய் - 10 கிராம்
- எல்லா பொருள்களையும் வெயிலில் 2 மணி நேரம் காய வைத்துக் கொள்ளவும்.
- அல்லது அடுப்பில் கடாயை வைத்து சூடானவுடன் அடுப்பை அணைத்து விட்டு அந்த சூட்டில் எல்லா பொருள்களையும் போட்டு கிளறி ஆற விடவும்.
- நன்றாக ஆறிய பின் மிக்ஸ்சியில் திரிக்கவும்.
- பிறகு பேப்பரில் பரப்பி வைக்கவும். சூடு ஆறியதும் ஒரு காற்றுப்புகாத பாட்டிலில் போட்டு வைக்கவும். கரம் மசாலா பொடியை பிரியாணி, குருமா வகைகளுக்கு உபயோகப்படுத்தலாம்.
flavourful powder
ReplyDeleteWonderful tips thanks
ReplyDeleteThank you
DeleteNice
ReplyDelete